Aanmiga-sinthanai

Aanmiga-sinthana – 16

நாம் நினை என்றால் தான் மனம் அதைப்பற்றி நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமல் இருக்க வேண்டும். இந்த தேர்வில் வென்றால் தான் அதுகட்டுப்பாட்டில் உள்ளதாக அர்த்தம்.