Aanmiga- sinthanai-221

உன்மனதை வேண்டுமானால் சந்தேகிக்கலாம். ஆனால், கடவுள் உன்னை வழிநடத்துகிறார் என்பதில் சந்தேகம் கொள்வது கூடாது. - அரவிந்தர்

Read More

Aanmiga sinthanai-220

வம்பளக்கும் குணத்தை விட்டுவிடு. சாதனைக்கு எப்பொழுதும் அது தடையாகவே இருக்கிறது.- அரவிந்தர்

Read More

Aanmiga sinthanai-219

பிறருடைய குறைகளைக் கவனித்தாலும், அவர்களைக் குறை கூறித் திரிவதும் தீமையை விளைவிக்கும்.- அரவிந்தர்

Read More

Aanmiga sinthanai-218

காலத்தைப் பற்றியோ, வெற்றி பெறுவதைப் பற்றியோ கவலைப்படாதே. உன் பங்களிப்பைச் சரியாகச் செய், கடமையைச் செய்வதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. - அரவிந்தர்  

Read More

Aanmiga – sinthanai-217

செல்வத்தைப் பறைசாற்றிப் பெருமைப்படுவது கூடாது. உன் எளிமையையும் அடக்கத்தையும் பிறர் பாராட்ட வேண்டும் என்று எண்ணாதே.- அரவிந்தர்

Read More

Aanmiga- sinthanai-216

காலத்தைப் பற்றியோ, வெற்றி பெறுவதைப் பற்றியோ கவலைப்படாதே. உன் பங்களிப்பைச் சரியாகச் செய், கடமையைச் செய்வதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. - அரவிந்தர்  

Read More

Aanmiga- sinthanai-215

உன்னை நீயே சோதனைக்கு உள்ளாக்கு, அந்தப் போராட்டத்தால் உன் கீழ் நோக்கிய உந்துதல்களைத் தீர்த்து விடு. .- அரவிந்தர்

Read More

Aanmiga- sinthanai-214

தியாகம் செய், ஆனால், தியாகம் செய்ய வேண்டும் என்பதற்காக இல்லாமல், கடவுளுக்காகவும் மனித குலத்திற்காகவும் செய்ய வேண்டும் - அரவிந்தர்

Read More

Aanmiga- sinthanai-213

அன்பால் செய்யும் செயலே உயர்வானது. சிறிய எறும்பின் உயிரைக் காப்பது, ஒரு பேரரசை நிறுவுவதை விட செயல்.-அரவிந்தர்

Read More

Aanmiga -sinthanai-212

ஆயிரக்கணக்கில் தடைகளையும், தோல்வியையும்,துன்பத்தையும் சந்திக்காமல், வாழ்வில் நற்பேறுகளை அடைய முடியாது. தடைக் கற்களே படிக்கற்கள். - அரவிந்தர்

Read More