Aanmiga-sinthanai

Aanmiga-sinthanai-18

தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிக்க வேண்டும். இப்படிச் செலவழிப்பது தான் “தனக்கு மிஞ்சிய தர்மம்’ என்பதாகும்