Aanmiga-sinthanai

Aanmiga-sinthanai-182

வாழ்க்கையில் தாங்கல் விரும்புவதை
மக்கள் பெற வேண்டும்.
சூதாட்டத்தின் மூலம் வளம்
பெறுகிறவர்கள் வெகு சிலர்தாம்.
பெரும்பாலானவர்கள்
நேர்மையான வழியில்
குறிக்கோளை அமைத்துக் கொண்டும்,
அந்தக் குறிகோளை அடைவதில்
தங்களை ஒப்புவித்துக் கொண்டும்
அதைப் பெறுகிறார்கள்.