Aanmiga-sinthanai

Aanmiga- sinthanai-205

இந்தக் கணத்தைப் போல் உகந்த பொழுது வேறொன்றில்லை.
தன்னுடைய தீர்மானங்களை மனிதன்
உடனுக்குடன் நிறைவேற்றத் தவறினால்
பிற்பாடு அவற்றில் இருந்து நம்பிக்கையை
அவன் பெறுவதற்கில்லை.
அவசர உலகின் வேகத்தில் அவை இழக்கப்படலாம்.,
அழிந்து விடலாம் அல்லது  சோம்பல் என்கிற

சதுப்பு நிலத்தில் சிறிது சிறிதாய் அமிழ்ந்தும் விடலாம்