Aanmiga-sinthanai-73

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

Read More

Aanmiga-sinthanai-72

ஆசைகள் அனைத்தும் நம்மை விட்டு எப்போது விலகிச் செல்கிறதோ அந்தப் பிறவிதான் நம்முடைய கடைசிப் பிறவியாகும்.

Read More

Aanmiga-sinthanai-71

ஒரு மனிதனுக்கு நல்லகாலம் வந்தால் மட்டுமே அவன் மனம் ஆன்மிக விஷயத்தில் நாட்டம் கொள்ளும்.

Read More

Aanmiga-sinthanai-70

 சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். ஒழுக்கத்தின் இலக்கணம் இது தான்.

Read More

Aanmiga-sinthanai-69

நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை.. இதுவே உங்கள் தாரக மந்திரமாகட்டும்.

Read More

Aanmiga-sinthanai-67

 நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும், பூரணத்துவமும் பெற்றவர்கள்.

Read More

Aanmiga-sinthanai-66

 ஒரு செயலில் வெற்றி பெறவேண்டுமானால், விடாமுயற்சியும், மனவுறுதியும் ஒருவனிடம் பெற்றிருக்கவேண்டும்.

Read More

Aanmiga-sinthanai-64

பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும்.

Read More