Aanmiga-sinthanai-153

வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன.

Read More

Aanmiga-sinthanai-152

இறைநம்பிக்கையோடு செயல்படுங்கள். அவரையே எப்போதும் சார்ந்திருங்கள். உங்களை எந்தச் சக்தியும் எதிர்த்து நிற்க முடியாது.

Read More

Aanmiga-sinthanai-151

 உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில் தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது.

Read More

Aanmiga-sinthanai-150

நம்புங்கள். இறைவனின் கட்டளை வந்துவிட்டது. பாமரமக்களும், எளியவர்களும் நலம் பெற வேண்டும் உழைத்திடுங்கள். இறைவனின் கையில் நீங்கள் ஒருகருவி என்ற உணர்வுடன் பிறருக்கு சேவை செய்யுங்கள்.

Read More

Aanmiga-sinthanai-149

வீர இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள். கட்டுண்டு கிடக்கச் செய்யும் தடைகளை வெட்டி வீழ்த்தவும், எளியவர்களின் துயரச்சுமையை குறைக்கவும், இருண்ட உள்ளங்களில் ஒளியேற்றவும் முன்னேறிச் செல்லுங்கள்

Read More

Aanmiga-sinthanai-145

குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பதற்காகத்தான் மனிதன் ஆசைகளை அதிகமாக வளர்த்துக் கொள்கிறான்.

Read More

Aanmiga-sinthanai-144

நாளைக்கு இந்த வேலையைச் செய்யப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்துவிட்டு, இன்று செய்ய வேண்டிய வேலைகளை நாளைக்கு ஒத்திப் போடாதீர்கள். - ஆப்ரஹாம் லிங்கன்.

Read More