Aanmiga-sinthanai

sinthanai-29

உங்கள் செயல்முறைக்கேற்பவே
நீங்கள் உருவாகிறீர்கள்.
மிதமான  செயல்களைச் செய்வதால்
உங்கள் உணர்வும்
மிதமாகவே இருக்கும்.
துணிவான செயல்களைச்
செய்வதன் மூலம்
நீங்கள்   துணிச்சல் மிக்கவராவீர்கள்.