Aanmiga-sinthanai

Aanmiga-sinthanai-171

உலகத்தில் அனைத்தையும் துறந்து,
மன உணர்ச்சிகளின் தீவிரத்தை
அடக்கிக் கொண்டு அமைதியை
நாடுகிறவனே சுதந்திர புருஷனும்
பெரியோனும் ஆவான்.