Aanmiga-sinthanai

Aanmiga-sinthanai-172

நமது உள்ளங்களை நாம் எப்போதும்
திறந்து வைத்திருந்தால் பிரபஞ்சத்திலுள்ள 
நல்ல நினைவுகள் அனைத்திற்கும்
உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.
நாம் அனைவரும் விளக்குகளைப் போல 
பிறருக்கு ஒளி கொடுத்து பயனுள்ள 
வாழ்க்கை வாழ்வோம்.