Aanmiga-sinthanai

Aanmiga- sinthanai-186

அறிவின் திறன் என்பது
எதைக் கவனித்திருப்பது,
எதைக் கவனியாதிருப்பது
என்று அறிந்திருப்பதுதான
திறமையுள்ளவரின் கைகளில்தான்
சிந்தனைகள் வட்டி தரக்கூடிய
முதலீடாயிருக்கும்.