Aanmiga-sinthanai-34

 நாம் அனைவருமே தெய்வீகக்குழந்தைகள். வாசனை மிக்க மலர்களை ஆண்டவன் விரும்பி ஏற்பது போல, நம்மையும் கடவுள் அன்போடு அரவணைத்துக் கொள்வார்.

Read More

Aanmiga-sinthanai-32

முதலில் ஒழிக்கவேண்டியது சோம்பல் மட்டும் தான். அதிகாலையில் எழுந்து தியானப்பயிற்சியில் ஈடுபடுவதால் அபரிமிதமான ஆற்றலை நாம் பெற்று விடமுடியும்.

Read More

Aanmiga-sinthanai-31

நம்மை விட்டு என்றும் நீங்காத உறவு கடவுள் மட்டுமே. அவனுடைய கருணைக்காக மனம் ஒன்றி வழிபடுங்கள். நிச்சயம் பிரச்னைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று மகிழ்வீர்கள்.

Read More

Aanmiga-sinthanai-30

கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. உலகைப் படைத்தவன் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான். நல்லது நடக்கும் என்று பூரணமாக நம்பி அவனைச் சரணடையுங்கள்

Read More

sinthanai-29

உங்கள் செயல்முறைக்கேற்பவே நீங்கள் உருவாகிறீர்கள். மிதமான  செயல்களைச் செய்வதால் உங்கள் உணர்வும் மிதமாகவே இருக்கும். துணிவான செயல்களைச் செய்வதன் மூலம் நீங்கள்   துணிச்சல் மிக்கவராவீர்கள்.

Read More

sinthanai-28

எதிலும் குற்றம் குறை காண்பவர் நட்சத்திரங்களின் இரகசியங்களை எக்காலத்திலும் கண்டறிவதில்லை. வரைபடத்தில் இடம் பெறாத நிலத்தை அவர் சென்றடைவதில்லை. மனித ஆர்வத்துக்கான புதிய சொர்க்கத்தை ஏற்றிடவும் அவர் இசைவாவதில்லை. 

Read More

sinthanai-27

எதிலும் குற்றம் குறை காண்பவர் நட்சத்திரங்களின் இரகசியங்களை எக்காலத்திலும் கண்டறிவதில்லை

Read More

sinthanai-26

வாழ்க்கை முடிவற்ற  வாய்ப்புகளைக் கொண்டதாயிருக்கிறது.    நம் அச்சங்கலைக் கடப்பதன் மூலம்     நாம் கற்றுணர முடியுமாயின்,    நம்முடைய இயற்கைத் தன்மையை    நம்மால்  வெளிப்படுத்த  இயலுமாயின்  வாய்ப்புகள   முடிவற்றவைதாம்.

Read More

sinthanai-25

நம்பிக்கை என்கிற கருத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லை. உண்மையில் அதுதான் உங்களை ஆட்கொண்டிருக்கிறது.

Read More