sinthanai -24

எந்தவொரு வேலையும்    சலிப்பூட்டுவதல்ல. எல்லா வேலையிலும்  ஒரு சவால் இருக்கிறது.  கண்ணுக்குத் தெரியாத அந்தச் சவால்  'இன்னும் சிறப்பாகச்   செய்வது எப்படி?'   என்பதுதான்.

Read More

sinthanai-23

சரியானதோர் திட்டம் சாலையின் வரைபடம் மாதிரி. உங்கள் இலக்கைச் சென்றடைய அதுவே சிறந்த வழியாகும்.

Read More

sinthani -22

வாழ்க்கையை உருவாக்கப் பயன்படும் காலத்தை வீணடிக்காதீர்கள்! உங்களால் முடிந்தவரை ஒவ்வொரு கணத்தையும் பயனுடையதாக்குங்கள்

Read More

sinthanai-20

மாற்றம் என்பது இல்லாமல் வள்ர்ச்சி சாத்தியம் இல்லை! தங்கள்  மன அமைவை மாற்றிக் கொள்ள முடியாதவரால் எதையும் மாற்ற முடியாது!

Read More

Aanmiga-sinthanai-18

தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிக்க வேண்டும். இப்படிச் செலவழிப்பது தான் “தனக்கு மிஞ்சிய தர்மம்’ என்பதாகும்

Read More

Aanmiga-sinthanai-17

 கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும். சகல விஷயங்களுக்கும் ஒழுக்கம் அடிப்படையாக இருக்க வேண்டும்.

Read More

Aanmiga-sinthana – 16

நாம் நினை என்றால் தான் மனம் அதைப்பற்றி நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமல் இருக்க வேண்டும். இந்த தேர்வில் வென்றால் தான் அதுகட்டுப்பாட்டில் உள்ளதாக அர்த்தம்.

Read More

Aanmiga-sinthanai-15

குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமூகப்பணிக்கு செல்ல வேண்டியதில்லை. அதையும் விடாமலே, இதுவும் கடமை என்ற உணர்வோடு சேர்த்துச் செய்ய வேண்டும்.

Read More

Aanmiga-sinthanai-14

பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. மாறாக உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கையில் மனநிறைவோடு இருப்பது தான்.

Read More

Aanmiga-sinthanai-13

கடவுள் நமக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரர். இந்த உறவு எவ்வளவு ஆழமாக ஒருவனுக்கு இறைவனிடம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் அவன் அவரைநெருங்குகிறான்.

Read More