Aanmiga-sinthanai-173

செயலுடன் இணையாத சிந்தனை அது ஆக்கிரமித்திருக்கும் மூலையின் அணுவைவிட  ஒரு போதும் பெரிதாயிருக்காது.

Read More

Aanmiga-sinthanai-172

நமது உள்ளங்களை நாம் எப்போதும் திறந்து வைத்திருந்தால் பிரபஞ்சத்திலுள்ள  நல்ல நினைவுகள் அனைத்திற்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம். நாம் அனைவரும் விளக்குகளைப் போல  பிறருக்கு ஒளி கொடுத்து பயனுள்ள  வாழ்க்கை வாழ்வோம்.

Read More

Aanmiga-sinthanai-171

உலகத்தில் அனைத்தையும் துறந்து, மன உணர்ச்சிகளின் தீவிரத்தை அடக்கிக் கொண்டு அமைதியை நாடுகிறவனே சுதந்திர புருஷனும் பெரியோனும் ஆவான்.

Read More

Aanmiga-sinthanai-170

நாம் செலுத்தும் பணிவுக்கும்,மரியாதைக்கும் பிரதிபலனாஇறைவன் ஏதேனுமொரு நலனைத்தரவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கும்வரை உண்மையான அன்பு உண்டாகாது.

Read More

Aanmiga-sinthanai-169

வெற்றிக்கு வகை செய்யும் சில முக்கியப் பண்புகள்: உண்மை,நேர்மை, அடக்கம், அன்பு, அடுத்தவர் உணர்வை மதிக்கும் தன்மை.

Read More

Aanmiga-sinthanai-168

பண்டைக்காலத்தில் கடவுளை மறுப்பதே நாத்திகமாகயிருந்தது. இப்போது தன்னம்பிக்கையை மறுப்பது நாத்திகமாக உள்ளது.

Read More

Aanmiga-sinthanai-166

கடவுள் கடல் போன்றவர். நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தால், அந்தக் கடலளவு சக்தியில் ஒரு துளியை மட்டுமே பயன்படுத்துகிறோம். அந்த ஒரு துளியை முழுமையாகப் பயன்படுத்தக்கூட, கடவுள் பற்றிய பூரணநம்பிக்கை இருந்தால் தான் முடியும்.

Read More

Aanmiga-sinthanai165

கடவுள் என்பவர் நம் எல்லோரையும் இணைக்கும் சக்தி. கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சமூகத்தின் நன்மைக்காகவே. கடவுளை நம்புபவன் உலகத்தை நேசிக்கிறான். 

Read More